









சிறகடிக்க ஆசை
இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் மாமியாராக அருணின் அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி.

இவர் சில மாதங்களுக்கு முன் வீட்டுப் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், ஆனால் காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.
இதனால் அவரது கதாபாத்திரத்தில் அண்மையில் இறந்ததாக கதையிலேயே காட்டிவிட்டார்கள்.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வமாக நடிக்கும் பழனியப்பன் ராஜேஸ்வரி இறந்தது குறித்தும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
Source: Entertainment News